தமிழக முதல்வரின் நூறு ஏரிகள் திட்ட அறிவிப்பு என்பது காவிரி டெல்டா வை மறைமுகமாக வஞ்சிப்பதாக உள்ளது என தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் நூறு ஏரிகள் திட்ட அறிவிப்பு என்பது காவிரி டெல்டா வை மறைமுகமாக வஞ்சிப்பதாக உள்ளது என தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் தெரிவித்தார்.